மூல நூல்: “சிகித்சாரத்ன தீபம்” – Sikithsaarathna Deepam
தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:
நாட்பட்ட சுரங்கள், வலிப்பு, காமாலை, மூளையின் மந்தநிலை ஆகியனவற்றில் நல்ல பயன் தருவது. உடலில் கேடடைந்து தேங்கிய நச்சுத்தன்மைகளை அகற்ற வல்லது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
அளவு: 5 மில்லி முதல் 15 மில்லி வரை வெறும் வயிற்றில் காலை கொடுத்து வரவும். அசைவம் மது முதலியனவற்றை அறவே நீக்கவும்.
Use & Dose:
Chronic fever, epilepsy, jaundice
Dose: 5 ml – 15 ml before food.
No comments:
Post a Comment