மூல நூல்: “சிகிச்சா ரத்ன தீபம்” – Sigicha Rathna Deepam
தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:
மகப்பேறு இல்லாமல் மனம் வருந்தும் மகளிருக்கு இது ஒரு மூலிகை வரம். மாத விலக்கு, வெள்ளை, வெட்டை, வெப்பு, நீங்கி உடல் குளிர்ச்சி பெறும். கருப்பாசயப் புண்கள் ஆறும். மகப்பேறு அடைந்தவுடன் மருந்தை நிறுத்தி விட வேண்டும். மூலம், நீர்ச்சூடு, நீர்ச்சுருக்கு ஆகிய குறைபாடுகளும் நீங்கும்.
அளவு: 5 முதல் 25 கிராம் காலை உணவுக்குப் பின்னும், மாலையும்.
துணை மருந்து: “மூசாம்பர மெழுகு”, “நரசிங்காதி”, “ஆமலகம்”, “கடுக்காய்”, “வல்லாரை”, “வல்லாதிப் பருப்பிளகம்”, பசுவின் பால், தண்ணீர் இவை ஏதேனும் ஒன்றின் துணையுடன் உண்ண “மகப்பேறு”, “மணப்பேறு” வாய்க்கும்.
Use & Dose:
It is an ultimate tonic especially for females. It provides a comfortable journey from menarche to menopause. It is chief remedy for female infertility, menorrhagia, metarrhagia and other gynaecological disorders, urinary disorders and piles.
Dose: 5 – 25 gms. Twice a day.
Vehicle: Cow’s milk or water.
No comments:
Post a Comment