மூல நூல்: “அனுபவ முறை” மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம் – Siddha Proprietary Medicine
தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:
மகப்பேறுக்கு பின் பெண்கள் இந்த மருந்தை உண்பதனால் கருப்பாசய அழுக்குகள் நன்கு வெளிப்பட்டு உடல் நலம் பெறும். ‘பிரசவ நடைகாயம்’ என்கிற பெயர் தமிழகத்தில் மிகுந்த பழக்கமும், பெயரும் பெற்றதாகும்.
அளவு: 10 முதல் 15 கிராம்
துணை மருந்து: வெந்நீர், பூண்டு, சீரகம், மிளகு சேர்ந்த இரசம்.
Use & Dose:
This is digestive & carminative. Reputed in post partum medication. Expulses out post partum debris.
Dose: 10 – 15 gms
Vehicle: Hot water twice a day.
No comments:
Post a Comment